tag:blogger.com,1999:blog-1376358630979511959.post4565719431881071162..comments2023-06-18T17:31:46.427+05:30Comments on சித்திரமும் கைப் பழக்கம்: தாயும் சேயும் : மகிழ்ச்சிக்கு ஏது தடை ?KABEER ANBANhttp://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1376358630979511959.post-54994420245255329942009-04-10T22:17:00.000+05:302009-04-10T22:17:00.000+05:30//,சரியான இடத்தில் கோடு சரியான அளவில் விழமாட்டேன் ...//,சரியான இடத்தில் கோடு சரியான அளவில் விழமாட்டேன் என்கிறது //<BR/><BR/>என்ன குமார் இப்படி சொல்லிட்டீங்க !! இப்பிடி யாரும் வருத்தப்படக்கூடாதுன்னு தானே கவிஞர் பாடி வச்சிருக்காரு <BR/>“ மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்,<BR/>நீ சொன்னால் காவியம் “ :)))<BR/><BR/>காவியம் படைக்கிறவர் நீங்க ! முயன்றால் ஓவியமும் வந்திடும்.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-85469623497579751952009-04-09T13:13:00.000+05:302009-04-09T13:13:00.000+05:30"சித்திரமும் கை பழக்கம் தான்”- நானும் என்னென்னவோ ச..."சித்திரமும் கை பழக்கம் தான்”- நானும் என்னென்னவோ செய்து பார்க்கிறேன்,சரியான இடத்தில் கோடு சரியான அளவில் விழமாட்டேன் என்கிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-33806830377397023432009-04-05T01:06:00.000+05:302009-04-05T01:06:00.000+05:30போய் பார்த்துவிட்டேன் கபீரன்பன் சார், அருமையாக வரை...போய் பார்த்துவிட்டேன் கபீரன்பன் சார், அருமையாக வரைந்திருக்கிறீர்கள்... <BR/>மிகவும் நன்றி.கண்டிப்பாக நகல் எடுத்து முயற்சி செய்கிறேன்..dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-89065660655895120482009-04-04T08:16:00.000+05:302009-04-04T08:16:00.000+05:30தர்ஷிணி உங்க உற்சாகம் ஒரு பூஸ்ட்.// கலர் கொடுக்றது...தர்ஷிணி உங்க உற்சாகம் ஒரு பூஸ்ட்.<BR/><BR/>// கலர் கொடுக்றதுக்கே பயம். அது மாதிரி நிறைய படங்கள் வீணாகி போயிருக்கு //<BR/><BR/>அதுக்கு ஒரு வழி இருக்கு. நல்லா இருக்கிற பென்சில் படத்தை மங்கலான நகல் எடுத்து அந்த நகலில் கலர் செய்து பாருங்கள். இந்த முறையை என்னுடைய<A HREF="http://en-chithirangal.blogspot.com/2008/06/2.html" REL="nofollow"> குரங்காட்டி பதிவில் விளக்கியிருக்கிறேன்.</A><BR/><BR/>மீன்கொத்தியை இந்த முறையில் வர்ணம் தீட்டிப் பாருங்கள் :)KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-42691529438901216912009-04-03T20:19:00.000+05:302009-04-03T20:19:00.000+05:30மீன்கொத்தி படம் வரைந்த்து ஒன்று இருக்கு. இன்னும் ...மீன்கொத்தி படம் வரைந்த்து ஒன்று இருக்கு. இன்னும் கலர் கொடுக்கல பார்க்கலாம் கலர் கொடுத்த பிறகு பதிவேற்ற வேண்டும்.dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-90471587382491516072009-04-03T20:15:00.000+05:302009-04-03T20:15:00.000+05:30ரொம்ப அருமையாக இருக்கு மூன்று படங்களும்,அதிலும் ரம...ரொம்ப அருமையாக இருக்கு மூன்று படங்களும்,அதிலும் ரமணமகரிஷி படம் ரொம்ப அருமை. நானும் பென்சிலில்தான் வரைந்துக்கொன்டிருந்தேன், கலர் கொடுக்றதுக்கே பயம். அது மாதிரி நிறைய படங்கள் வீணாகி போயிருக்கு.dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-54855939264403325852009-04-02T22:47:00.000+05:302009-04-02T22:47:00.000+05:30நல்வரவு ராதா ஸ்ரீராம்,எத்தனை பேர் மாட்டிக்கிட்டாங்...நல்வரவு ராதா ஸ்ரீராம்,<BR/><BR/>எத்தனை பேர் மாட்டிக்கிட்டாங்க-ங்கிற கணக்குப் பார்க்கத்தான் <BR/>"Why don't you tweet or blog this? Use the hashtag #bestofslideshare so we can track the conversation."<BR/><BR/>சொல்லினாங்க போலிருக்கு :). ப்ளாக் கணக்குல பிடி கொடுக்கவில்லை ஆனா ட்விட்டர்ல் மாட்டிக்கிட்டேன்னு நினைக்கிறேன் :))<BR/><BR/>பொய் தித்திக்குது உண்மை கசக்குது !!<BR/><BR/>வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-75025889336551393122009-04-02T21:51:00.000+05:302009-04-02T21:51:00.000+05:30அடடா இப்படி ஒரு ஆப்பு வச்சுட்டாங்களே உங்களூக்கு.ஆன...அடடா இப்படி ஒரு ஆப்பு வச்சுட்டாங்களே உங்களூக்கு.ஆனா இந்த படம் அருமையா வந்திருக்கு:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-75962649360901965542009-04-02T07:08:00.000+05:302009-04-02T07:08:00.000+05:30வாசகர்கள் அனைவருக்கும் !மேலே சொன்ன slide share அஞ்...வாசகர்கள் அனைவருக்கும் !<BR/><BR/>மேலே சொன்ன slide share அஞ்சல் வந்ததென்னவோ உண்மை. அங்கே views 20058 என்று கண்டதும் உண்மை. வேறு சில படங்கள் லட்சம் வாசகர்களை காட்டியதும் உண்மை.<BR/><BR/>ஆனால் இன்று ! அது ஒரு ஏப்ரல் முட்டாளாக்கும் வித்தை என்று புரிந்தது :(<BR/><BR/>லட்சத்தில் இருந்தவர்கள் ஆயிரத்துக்கு வந்துவிட்டார்கள். ஆயிரங்களில் இருந்தவர்கள் நூறுகளில் இருக்கிறார்கள்.<BR/><BR/>அவர்கள் அஞ்சலில் உள்ள ;-) கண் சிமிட்டலின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது :)KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-40909769290376903632009-04-02T06:52:00.000+05:302009-04-02T06:52:00.000+05:30@தமிழ்பறவை//குருவே...//அட ! ஒரு புது ப்ரொமோஷன் குட...@தமிழ்பறவை<BR/><BR/>//குருவே...//<BR/><BR/>அட ! ஒரு புது ப்ரொமோஷன் குடுத்துட்டீங்களா ? நானும் உங்க மாதிரி ஏகலைவன்தான். நமக்கெல்லாம் நன்றாக படம் வரைபவர்கள் அனைவரும் குருவே :))))KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-51570029417661912602009-04-02T06:44:00.000+05:302009-04-02T06:44:00.000+05:30நல்வரவு தமிழ்பறவை//ஆயிரம் சொல்லுங்கள் பென்சிலின் அ...நல்வரவு தமிழ்பறவை<BR/><BR/>//ஆயிரம் சொல்லுங்கள் பென்சிலின் அருமையே அருமை //<BR/><BR/>உண்மை. ரமணரின் படத்தை சற்று பெரிய வடிவில் பின்னர் ஒரு முறை வலையேற்றி விடுகிறேன்.<BR/><BR/>நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-86981711760965207582009-04-01T22:43:00.000+05:302009-04-01T22:43:00.000+05:30குருவே...தாயும், சேயும் படம் அருமை...குழந்தையின் ச...குருவே...<BR/>தாயும், சேயும் படம் அருமை...குழந்தையின் சிரிப்பு டாப்.<BR/>ஆயிரம் சொல்லுங்கள் பென்சிலின் அருமையே அருமை.<BR/>அது போல் தாங்கள் கொடுத்த சுட்டியிலிருந்த ரமணர் படமும் அழகு.<BR/>வாழ்த்துக்கள்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-52597837119479280472009-04-01T22:16:00.000+05:302009-04-01T22:16:00.000+05:30வாங்க தர்ஷிணி,//சிறு வயதிலிருந்தே வரையும் பழக்கம் ...வாங்க தர்ஷிணி,<BR/><BR/>//சிறு வயதிலிருந்தே வரையும் பழக்கம் இருந்ததா?//<BR/><BR/>உம். அப்படீன்னே வச்சுக்கலாம் :))<BR/><BR/>இந்த <A HREF="http://nirmal-kabir.blogspot.com/2007/12/blog-post.html" REL="nofollow">பதிவை படிச்சா இன்னும் விளக்கமா பதில் கிடைக்கும்</A><BR/><BR/>நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1376358630979511959.post-26153185199375143022009-04-01T21:58:00.000+05:302009-04-01T21:58:00.000+05:30ஒவியம் ரொம்ப அழகு.சிறு வயதிலிருந்தே வரையும் பழக்கம...ஒவியம் ரொம்ப அழகு.சிறு வயதிலிருந்தே வரையும் பழக்கம் இருந்ததா?dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.com